ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனும் ஐடி துறையில் பணிபுரிந்து வருபவருமான வெங்கட சைதன்ய ஜோனாலகாடு (Venkata Chaitanya Jonnalagadda) என்பவரை நிஹாரிகா திருமணம் செய்ய இருக்கிறார்.
இவர்களது திருமணத்தை குடும்பத்தினரே நிச்சயித்துள்ளனர். இவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.