ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.வெற்றி, இசை - ‘பிரின்ஸ்’ நல்ல தம்பி, எடிட்டிங் - கோபால், தயாரிப்பு - கே.பி.என்.மகேஸ்வர், இணை தயாரிப்பு - எஸ்.பி. பிரசாத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஏ.எஸ். தமிழ்ச்செல்வன்.
“ஒரு செல்வந்தரின் பிள்ளைகளான 4 பேர் பொறுப்பின்றி சுற்றித் திரிகிறார்கள், இவர்கள் ஒரு சமயத்தில் நிலை தடுமாறுகிறார்கள். அப்போது தங்களைப் பற்றி உணர்கிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா? பழைய நிலைக்கு திரும்பினார்களா? என்பதே கதை” என்றார்.