இப்படத்தில் விஷாந்த் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக நடிக்கிறாராம். நாயகி ரித்விகா மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாக நடிக்கிறாராம். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மாறுபட்ட கதைக்களத்தோடு திரில்லரும், எதிர்பாராத திருப்பங்களும் கூடிய கதையாக உருவாகவுள்ளது.