சினிமா

விஜய்க்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி அடுத்து விஜய்யிடம் சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

மாலை மலர்

வருகிற ஜுன் 23-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, இந்த படத்தில் பணியாற்றியபோது ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டனர். என்னுடைய அப்பாவுக்கு பிறகு அதிக பொருட்செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்.