சினிமா

என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்

தன்னுடைய குருநாதரே தான் நடிக்கும் படத்தில் வில்லனாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'இரும்புத்திரை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT