தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி இருக்கிறாராம்.
மாலை மலர்
கதையை கேட்ட நடிகை, ரூ.4 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இறுதியாக ரூ.3 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம். முந்தைய படங்களில் நடிகை ரூ.2 கோடிதான் வாங்கி வந்தாராம்.