இந்நிலையில் சென்னையில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் "தமிழ்தான் இணைப்பு மொழி" என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.