தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது.
இந்நிலையில், 'அகண்டா 2' படக்குழுவினர். லக்னோவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Team #Akhanda2 met Hon'ble Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath Ji & presented AKHANDA TRISHUL & took his blessings❤?Hindi ▶️ https://t.co/f5iTf47npuTelugu ▶️ https://t.co/LV53fW2IYaWorldwide relase on December 5th#YogiAdityanath #NandamuriBalakrishna pic.twitter.com/PcIeywuaL8