கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு:
இயக்குனர் சேரனின் டுவிட்
நடிகர் ஜெயம் ரவியின் பதிவு
கார்த்திக் சுப்புராஜின் பதிவு
நடிகர் சாந்தனுவின் பதிவு
நடிகை அதுல்யாவின் பதிவு
இயக்குனர் பா.இரஞ்சித்தின் பதிவு
நடிகை குஷ்பூவின் பதிவு
நடிகை மகிமா நம்பியாரின் பதிவு
நடிகர் பால சரவணனின் பதிவு
இயக்குனர் ரத்னகுமாரின் பதிவு
பாடகி சுசித்ராவின் பதிவு