சினிமா

நான்கு படங்கள் தயாரிக்க ஆவலாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி

மாலை மலர்

கதை எழுதும் போதே கதையின் நாயகியாக கயல் ஆனந்தி என்று முடிவு செய்ததாகவும் படத்தில் பருதி வீரன் சரவணன் நான்ற நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கிருஷ்ணா முதல் முறையாக அதிக சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். இதன் மூலம் படம் தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை தெரிந்துகொண்டதாகவும் .படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் ஆரா ப்லீம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார்