விரயங்கள் ஏற்படும் நாள். நட்பால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் இடமாற்றம், உண்டு. ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணைவர்.