விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்.