மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சிறப்படைவீர்கள். கடன்சுமை குறைய எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும்.