நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.