விடியும்பொழுதே பொன்னான தகவல் கிடைக்கும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.