வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.