வருமானம் உயரும் நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். உறவில் ஏற்பட்ட பகை மாறும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.