வரவை விடச் செலவு கூடும் நாள். வரன்கள் வந்து வாயிற் கதவைத் தட்டும். தூரதேசத்திலிருந்து அழைப்பு வரலாம். உத்தியோக முன்னேற்றம் உண்டு.