மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே தெரியும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயத்தை விட விரயங்கள் கூடும்.