பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.