பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தருவர்.