யோகமான நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.