சண்டை போட்டவர்கள் சமாதானமாக மாறும் நாள். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்ற முயற்சி செய்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும்.