ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். முன்னேற்றப் பாதை புலப்படும். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வரலாம்.