பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.