நன்மைகள் நடைபெறும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.