ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்புக் கிட்டும். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். புது முயற்சி வெற்றி தரும்.