தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். நேற்றையப் பணியை இன்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.