மகிழ்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.