சாமர்த்தியமாகப் பேசி எதையும் சமாளிக்கும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.