காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.