இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.