ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக் கும். பொருளாதார நெருக்கடி அகலும். சுபவிரயங்களைச் செய்வது நல்லது.