நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.