யோகமான நாள். சுபகாரியப்பேச்சு கைகூடும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். திருமண பேச்சுகள் முடிவாகும்.