வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். காரியத்தடை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நட்பு பகையாகும்.