பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் லாபம் உண்டு. தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.