பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சச்சரவு ஏற்படும். விலையுயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.