பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பாதியில் நின்ற கட்டிடப்பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உண்டு.