பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.