தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பகை மாறும்.