புதிய பாதை புலப்படும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட உதவி கிடைக்கும்.