கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கூடப் பிறந்தவர்களின் உதவி கிட்டும். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.