குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.