மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் கூடும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும்.