தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.