கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.