யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.