தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.