நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.